Saturday, 22 June 2013

Hosanna Songs Lyrics

Ho..
Hosaanna... Hosaanna..
Ho.... Ho.. Hosaanna... Hosaanna.. Ho...
Ho....


அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தலாகி போன
நேரம் ஏதோ ஆச்சே
ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு
போயே போச்சே
*Hosaanna* என் வாசல் தாண்டி போனாளே
*Hosaanna*
வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூரகிறேன்,
அவள் போன
பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்


Ho... saanna...

வாழ்வுக்கும்
பக்கம் வந்தேன்

Ho... saanna...

சாவுக்கும் பக்கம் நின்றேன்

Ho...
saanna...

ஏனென்றால் காதல் என்றேன்

Ho... saanna...


Everybody
wanna know be like be like, I really wanna be here with you..
Is
that enough to say that we are made for each other is all that is
*Hosaana* true
Hosaanna .... be there when you are calling i will be
there..
Hosaanna..... be the life the whole life i share..
i never
wanna be the same..
its time we re arrange i take a step,you take a
step and me calling out to you...

Helloooo... Hellooooo...
Helloooo oooo

Hosaanna
Ho.. Hosaanna... Hosaanna..
Ho....
Ho.. Hosaanna... Hosaanna.. Ho... Ho....


வண்ண வண்ண பட்டு
பூச்சி பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ சொட்டு
சொட்டாய் தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று
எங்கெங்கோ நகர்கின்றதே
*Hosaanna*
பட்டு பூச்சி வந்தாச்சா?
*Hosaanna* மேகம் உன்னை தொட்டாச்சா?
கிளிஞ்சலாகிறாய்
நான் குழந்தை ஆகிறேன்,
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி
கொள்ளுறேன்


Helloooo... Hellooooo... Helloooo oooo


*Hosaanna*
என் மீது அன்பு கொள்ள


*Hosaanna* என்னோடு சேர்ந்து செல்ல

*Hosaanna*
ம்ம் என்று சொல்லு போதும்...


Ho.. Hosaanna..


ஏன்..
இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஏன்..
இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

Mannipaaya Songs Lyrics

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே…

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா…

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா

கனவே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்…
அன்பில் தொடங்கி அன்போடு முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே…

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

அன்பிற்க்கும் உண்டோ (உண்டோ) அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வலர் புண்கண்ணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
புலம்பல் எனச் சென்றேன்
புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா

கனவே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?

Enkeyo Paarththa Mayakkam Songs Lyrics


 எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ… ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க

எங்கேயோ பார்த்த…

ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து…

Venmekam pennaka Songs Lyrics


 வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

வெண்மேகம்…

மஞ்சள் வெயில் நீ..
மின்னல் ஒளி நீ..
உன்னைக் கண்டவரை
கண் கலங்க நிற்க வைக்கும் தீ…
பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்­ரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும்
எங்கு சென்று படித்தாய்?
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில்
தூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும்
வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…

வெண்மேகம்…

Alagai Pookuthe Songs Lyrics

 அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே
ஓ…. ஓ
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே
ஓ… ஓ
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே
ஓ…. ஓ
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே
ஓ… ஓ
சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே
ஓ….ஓ
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே
ஓ…..ஓ
சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே
ஓ…ஓ
அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே
ஓ….ஓ
நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

Vaanam Mella Songs Lyrics


வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

அன்று பார்த்தது அந்த பார்வை வேறடி
இந்த பார்வை வேறடி

நெஞ்சில் கேட்குதே உள்ளம் துள்ளி ஓடிடும்
வண்டு போல தாவிடும்

கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை
உன் பார்வை தானே ஓ...
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்

என் ஆசை என்ன என்ன நீ பேசி
நான் கேட்க வேண்டும்
இங்கேயேன் இன்ப துன்பம் நீ தானே

உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே
அந்த காற்றில் நெஞ்சினுள்ளில்
பூட்டி வைத்த காவல் காப்பேனே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோனுது
மீண்டும் பேசி இணையுது

பாதை மாறியே பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது

அன்பே என் காலை மாலை உன்னாலே
உன்னாலே தோன்றும்
என் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே

நில்லாமா ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே

கண்கள் உள்ள காரணம்

உன்னை பார்க்கத்தானடி

வாழும் காலம் யாவும் உன்னை
பார்க்க இந்த கண்கள் போதாதே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுத
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

Mynaa Mynaa Songs Lyrics

மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது முறையா முறையா
எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா
மைனா மைனா... ஏலே....
ஏலே.... ஏலே.... ஏலே....


சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல
சித்திரைக்கி உச்சி வெய்யில் போல
நீயும் எனக்காக உயிர்
வாழ்வேன் உனக்காக
சக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச
கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச
அடியே.... நீ மணலத் திரிச்ச கயிறா
கொடியே... நீ உசுர கடைஞ்ச தயிரா
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற


கட்டவண்டி செல்லும் வழி தேட
உண்டிவில்லும் ஜல்லிக்கல்ல தேட
நானும் உன்னத் தேடி
அலைஞ்சேனே மனம் வாடி
பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
தொணையா... நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
கனவா... நீ கலைஞ்சா நெனைப்பேன் தீர

மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சதேன் முறையா முறையா
அடையாளம் தெரியவே இல்ல
புதுசா நீ பொறந்தியா
மைனா... மைனா...

Yen Mael Vizhuntha Songs Lyrics


என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன் (என் மேல்)

மண்ணைத் திறந்தாள் நீரிருக்கும் - என்
மனதைத் திறந்தாள் நீயிருப்பாய்
ஒளியைத் திறந்தாள் இசை இருக்கும் - என்
உயிரைத் திறந்தாள் நீயிருப்பாய்
வானம் திறந்தாள் மழை இருக்கும் - என்
வயதைத் திறந்தாள் நீயிருப்பாய்
இரவைத் திறந்தாள் பகல் இருக்கும் - என்
இமையைத் திறந்தாள் நீயிருப்பாய் (என் மேல்)

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ (என் மேல்)

Minnale Nee Vandhenadi Songs Lyrics

ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

****

ஆண் : கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே


{ஆண் : கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்தே காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
ஆ&
பெ குழு: ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...
ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...} (Over lap)

ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

***

ஆண் : பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
{ஆண் : வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா
நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்


ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

Maayavi Maayavi Songs Lyrics


மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தேதான் திரிவான்
தலை தொடும் அலையென எழுந்திடுவான் - நெஞ்சில்
அணைத்திடும் மழையென நனைத்திடுவான்!

பயம் மூளும் நேரம் தரை வந்து காப்பான்
துயர் கொண்ட பேரை கரை கொண்டு சேர்ப்பான்
கடமை முடிந்தால் பறந்திடுவான் - பாவி
இவளின் துயரம் மறந்திடுவான்
அவனோடிவள் இதயம் தொலையும்! - தனிமைத் தெருவில்
இவளோடவன் நிழலும் அலையும்!

எழுநூறு கோடி முகம் இங்கு உண்டு
அழகான ஒன்றை எவர் கண்டதுண்டு?
மனதோர் உருவம் வரைகிறதே - காற்றில்
கனவாய் அதுவும் கரைகிறதே
கொடுமை அதில் கொடுமை எதுவோ? - விழிகள் இருந்தும்
உனை காணவே முடியாததுவோ?

Vaayamoodi Summa Songs Lyrics


 
வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!

#### நேற்று

கடிகாரம் தலைகீழாய் ஓடும் - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!

பல நிலவொளிகளில்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில்
கனவுகள் இல்லை ஏதும்.

காணாமலே
போனானடா!
ஏனென்று கேட்காதே போடா !

#### இன்று

பார்வை ஒன்றில் காதல் கொண்டா,
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்?
பேரே இல்லா பூவைக் கண்டா,
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்?

என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?

நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?

ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்தக் காதல்?

#### நாளை

நாளை என் காலைக்
கீற்றே நீ தானே!
கையில் தேநீரும் நீ தானடி!

வாசல் பூவோடு
பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி!

கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?

கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!

Thukkamenna Thuyaramenna Songs Lyrics

துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல
உனக்கென்ன நான் இருக்க எனக்கென நீ இருக்க
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம் என் மாமா என் மாமா
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல

சொந்தம் விட்டு மந்தையில நின்ன கதை சொல்லட்டுமா
பெத்தவள வேதனையில் விட்ட கதைசொல்லட்டுமா
அப்பன் சொல்லும் ஆறு கலை அதனையும் நான் தருவேன்
பச்சை மன்னா நீஅழுதல் தாய் மடியா நான் இருபேன்

தூக்கி என்னை வளத்த சொந்தம் தூரமென ஆனதம்மா
தொப்புள்கொடி அறுத்ததானால் சொந்தம் விட்டு போயுடுமா
என் இந்த பாடு தங்காது கூடு
காலம் இனி மாறும் என் மாமா

துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல
உனக்கென்ன நான் இருக்க எனக்கென நீ இருக்க
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம் என் மாமா என் மாமா
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல

காகிதத்தில் கப்பல்கட்டி மண்தரையில் விட்டுபுடேன்
காவி துணி வேசமுன்னு கேலி செய்ய கேடுகிட்டன்
நரம்பில்லா நக்குக்கெல்லாம் நல்ல வார்த்தை வந்திடுமா
பேசிபுட்டு போனசனம் வாசல் வரை வந்திடுமா

சின்னபுள்ள வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததில்ல
கடுகது சிறுத்தாலும் காரமது போவதில்ல
வேணாண்டி விளக்கம் இதுதானே தொடக்கம்
ஒளிவீசும் எதிர்காலம் உருவாகும் நேரம்

துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல

உனக்கென்ன நான் இருக்க எனகென நீ இருக்க
கொஞ்சி கொஞ்சி பேசி மகிழிந்திடலமா மாமா என் மாமா
துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல

Thursday, 20 June 2013

Unnai Paartha Pinpu Songs Lyrics

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....
(உன்னை........)

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ
(உன்னை..........)

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ
(உன்னை...........) 

சத்தியமா நீ எனக்கு தேவயே இல்ல

சத்தியமா நீ எனக்கு தேவயே இல்ல
ஹேய் பத்து நாள் சரக்கடிச்சும் போதை இல்ல
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு
இனி பிச்சிக்குர என் கிட்ட தான் ஒன்னும் இல்ல
(சத்தியமா)

நான் சேத்த சங்கிருக்கு போகேடுல தாம் இருக்கு
உசுர விட்டு என்ன இருக்கு டென்ஷன் ஆவாத
கீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்கு
இன்னகி தான் முக்கியம் தான் அழுது சாவாத

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன
ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

என்ன கொன்ன

ஏ...ஓலை எல்லாம் பின்னி பின்னி கோட்ட ஒன்னு நான் கட்டினேன்
ராஜா நான் தாண்டி ராணி நீ தாண்

ஏ...ரா பகலா வேல செஞ்சி
காசு ஏல்லா நா கொட்டினா எல்லா வீனாடி
லூசு நானடி

ஏ... உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல சாதியமா நீ தான் புள்ள
ராசாதி... கம்பா கம்பா கம்பா கம்பா கம்பா
(ஹேய்)

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

யே... காதுல பறக்கும் பஞ்சு
அட காதலில் வெடிக்கும் நெஞ்சு
பொண்ணுக மனச நஞ்சு
மொத்தம் எத்தனை ரவுன்டுடா அஞ்சு

ஆ... மாப்புள்ள பாடுர ராகம்
அத டக்குனு திட்டிடும் சோகம்
கண்ணுல என்னடா மோசம்
அது சட்டுனு முடியும் தாகம்
(நான் சேத்த)

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன
ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

Velicha Poove Songs Lyrics

ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்க
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்க
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே

மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைதேன் வா அன்பே

காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
அதாம், ஏவல் தொடங்கியே கலை
தெடர் கதை அடங்கியதில்லையே
(காதல்)

ஓ... ஜப்பனில் விழித்து எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைகூவே

ஓ... ஜவாத்து மனதை உன் மீது தொளிக்கும்
ஹைகூவும் உனகோர் கை பூவே

விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்ம்ம்
ஓ... பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும்...

பூச்சம் பூவே தொடு தொடு
கூச்சம் யாவும் விடு விடு
யேக்கம் தாக்கும் இளமை ஒரு
இளமையில் தவிப்பது தகுமா...
(ஹ... மின்...)

பெ: உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே

மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைதேன் வா அன்பே
(காதல்...)

Ethir Neechal Songs Lyrics


யோ யோ ஹனி சிங் யோ அனிருத்
மச்சான் தூளு

ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும்
ஸ்பீட் காட்டி போடா நீ
லேட் லேட் லேட் இல்லாம
லேடஸ்ட் ஆக வாடா நீ

தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
(ஸ்பீட்)

ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே... ஹூ இஸ் திஸ்...
ஹே... ஹூ இஸ் திஸ்...
ஹே... ஹூ இஸ் திஸ்... ஹனி
ஹே... ஹூ...//////
ஹூ இஸ் திஸ்... ஹனி சிங்
ஹ... உங்க ஆயா...

அ ஹா ஆடவா.../////// ஒன் த floor

நாளை இன்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் வேனின் பொம்மைகளே
என்றால் கூட போரடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே
விசை boat-ஐ போல் நில்லாமல் ஓடு
பழடன தேடி வரும்
உந்தன் வாழ்வும் ஓர் ஒலிப்பிக்கை போலே
வேர்வை வெற்றி தரும்

நாங்கள் ரிசியம் இல்லை
ஓர் சியில் சொன்னோம்
புடிச்ச புடி டா

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி

மச்சான் தூளு

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

ஹேய் வாடா மச்சி அடிச்சு பாக்கலாம் எதிர் நீச்சல்

யோ யோ ஹனி சிங் ஹேய் ஹ ஹ...
ஜஏம் கேய்ங் டவூன் பேபி
டீப் டவுன் டு த சவ்த்

ஒன்னு, ரெண்டு, மூனு
உட்டாலே அப்னா போனு

பஜ்ரே ராஹி தேரே பேடி கொலவேரி டிவுனு
கசழஅ மும்மை டு மேரின
அசின் சி லே கி கரீனா
சப் கி பிபிஎம் தி பிங்
ஹேய் ஹூ இஸ் திஸ்
ஹிப் ஹொப் தமிழா...

வெல் கம் டு சென்னை
எங்க ஊரு இந்த ஊருகுள்ள
நாங்க தாருமாரு
first-u வாத்தியாரு
அவர் சூப்பஸ்டாரு
கவிதைக்கு யாரு பாரதியாரு
இங்லிஷ் படதுல திஸ் இஸ் ஸ்பர்டா
இது தமிழ் படம் அதனால அட்ரவங்க
எங்ககிட்ட வச்சு கிட்டா அவளவு தான்
இங்கிஷ்பேசுனாலும் தமிழன் டா

ஜோர் லகாதி ஹாய்...///

ஜோர் லகாதி ஹாய
மச்சி அ யு ரெடியா
(ஜோர்...//)

மச்சி அ யு ரெடியா

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

Boomi Enna Suthudhe Songs Lyrics


பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே

டேமேஜ் ஆன பீசு நானே
ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூனு நேரா ஆனேன்

ஹே... என்னோட பேரு சீரானதே
ஹே... என்னோடு பாதை நேரானதே
ஹே... சீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே
(ஹே... என்னோட)

சந்த பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே
(வாழ்க்கை)

எங்கேயோ போகும் காற்று
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலே தீரும்
(டேமேஜ்)

ஹே... பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி, கைய கட்டி
கைய கட்டி நிக்குதே...

Nijamellam Maranthu Songs Lyrics



நிஜமெல்லாம் மறந்து போச்சு பொண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே
(நிஜமெல்லாம்)

ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
மோதல்கள் தகராது பெண்ணே போதும்
பெண்ணே போதும்

ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரம்
யேதேதோ நெஞ்சுக்குல் வச்சிருக்க நான் வாரேமா
கூடாத என் என்னங்கள் கூடுதம்மா
தாங்காத என் கூடு மா
வந்தாலும் சேத்தாலும் கேட்காதுமா என் பேரமா

ஒ விட்டில் பூச்சு விளக்க சுடுது
வேவரம் புரியாம விளக்கும் அழுது

என் பந்தாவை பக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்
போதைகள் தகராது பெண்ணே போதும்

நெஞ்சம் எல்லாம் மரந்து போச்சு
நிரை மாதம் நிலவை காணம்
பெண்ணே உன்னாலே...

Yaaro Songs Lyrics

யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

ஊரை வெள்ளும் தோகை நான்
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே

ஓஹோ ஓஓஓ
நின்றாய் இங்கு மின்னல் கீற்று
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றால்
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்

காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்னம் தாங்கி
என்னை வாழ ஆகாது
அன்பேவா.... யே. ஹேஏஏஏ

யாரோ..

ம்ஹாஆ
யாருக்குள் இங்கு யாரோ

ம்ஹ்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் ஹகொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்

ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆகிவிடும்

காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேந்தான்

ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா.ஆஆஆ ஹோ

யாரோ..
ம்ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..

யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி...

Uyire uyire vanthu Songs Lyrics

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்
மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

En nenjil oru poo Songs Lyrics

என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்ததந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன் இடத்தில் உருகி நின்றது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே உள்தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையா இல்லை
புரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்

உன்னை பார்த்ததும் அன்னாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை ஏற்றுக்கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே….

Adikadi Mudi Kalaivathil Biriyani Songs Lyrics

அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ
அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென்று நடந்து கொண்டாய் நீ
இரு விழி என்னும் படைகளை அனுப்பி வைத்தாய்

தனிமைகள் இன்று இரசிக்கிறேன்
தரை இறங்கிட மறுக்கிறேன்
இலை நுனியினில் வசிக்கிறேன்
முதன் முதலாய் தொலைகிறேன்

விரல் கோர்த்து கோர்த்து அட நடக்கையில்
வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன்
உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன்
எடை தீர்ந்த போதும் அட கனக்கிறேன்
மெல்ல மெலிகிறேன்
கொஞ்சம் உறைகிறேன்

அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ
அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென்று நடந்து கொண்டாய் நீ
இரு விழி என்னும் படைகளை அனுப்பி வைத்தாய்

பனைமரம் வசிப்பதை போலை ஏனோ இன்று
புதுவித கலக்கங்கள் கூடும் வாழ்வில் இங்கு
கனவுகள் இன்று படிக்கிறேன்
நகர்ப்புறங்களில் திரிகிறேன்
இமை விசிரியில் பறக்கிறேன்
எதை ஏதையோ வியக்கிறேன்
காதல் வந்த பின்னால் தனி பெரும் பதட்டம்
தோளில் சாய்ந்து கொண்டு
மெல்ல நினைப்பதை மறந்திடலாம்

அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ
அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென்று நடந்து கொண்டாய் நீ
இரு விழி என்னும் படைகளை அனுப்பி வைத்தாய்

தூக்கம் எல்லாம் அட தூக்கம் கொள்ள
வார்த்தை இல்லை என் போக்கை சொல்ல
உன் புகைப்படம் கொடுக்கின்ற மணம் பிடிக்க
உன் அருகினில் வசித்திட மணம் துடிக்க
காதல் எல்லாம் அட காதல் கொள்ள
என்னை கண்டே நான் கூச்சம் கொள்ள
ஏதோ சொல்லி எனை கிண்டல் செய்வாய்
யாரும் இன்றி அதை எனக்குள்ளே இரசிப்பேன்

Nenje Nenje Songs Lyrics

ஹ ஹ ஹ
ஹூம் ஹூம்
ஹ ஹ
ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில்
ஏன் சேர்கிறாய்.

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.
க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும்
பொய்யாக‌ க‌ண்டேனே.
அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே
வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்
உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
க‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்ஞும் என் பேச்சை கேட்காதே
காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாதே
காற்றும் நாம் பூமி ந‌மை விட்டு போகாதே
ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே
ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்
உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே
ஏன் வ‌ருகிறாய்
ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்
ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்

Vizhi Moodi Songs Lyrics

விழி மூடி யோசித்தால் அங்கேயும்
வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம்
என் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான்
என்னை கண்டேனே செந்தேனே...
(விழி மூடி..)

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும் மௌனம்
பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே.
விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே.
(விழி மூடி..)

ஆசை என்னும் தூண்டில் முல்தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி
மாட்டிட மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில்
எதோ புது மயக்கம்
இது மாயவலையல்லவா
புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும்
(விழி மூடி)

Aval Appadi Ondum Songs Lyrics

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

Vaarayo Vaarayo Songs Lyrics

வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா ஆ தினமே

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன்கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்

ஓலைலைலைலை காதல் லீலை
செய்செய்செய்செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனொடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா
(வாராயோ.....)

நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே

நீ நீ நீ மை ஃபேர் லேடி
வாவா என் காதல் ஜோடி
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ
(வாராயோ......)

Yeno Yeno Panithuli Songs Lyrics

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக் கொண்டாயே
வாராய் நீ வாராய் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே
(ஏனோ..)

மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீராதே
மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..
(ஏனோ..)

நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப்போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
ஹோ ஹோ
(ஏனோ..)

Singam Dance Songs Lyrics

 

This Is The Chance Lets Do சிங்கம் Dance
Everybody Put Up Your Hands And Say
Welcome To Valentines Day
Do The Job And Pump Up The Beat
On The Floor And Say Repeat Repeat
Everybody Put Up Your Hands And Say
Welcome To Valentines Day
This Is The Day For Romance Baby So..
Lets Sing And Dance.. Its சிங்கம் டான்ஸ் சிங்கம் டான்ஸ்

Sunday Monday Tuesday Wednesday
Thursday Friday Saturday
எட்டாம் நாளாய் வேண்டும் வேண்டும்
Weekly Oru Valentines Day
ஹே காதல் எனக்கு முட்டிகுச்சி முட்டிகுச்சி
ஹாப்பி Bp தொத்திகிச்சு தொத்திகிச்சு
L O V E எழுத்துக்குள்ளே எல்லாம் இருகிறதே
Lets சிங் அண்ட் டான்ஸ் .. Its சிங்கம் டான்ஸ்
Lets சிங் அண்ட் டான்ஸ் .. Its சிங்கம் டான்ஸ்

Summer Winter Spring And Autumn
ஒவ்வொரு நாட்டிலும் Change ஆகும்
காதல் பூக்கும் சீசன் மட்டும்
எல்லா ஊரில்லும் ஒன்றாகும்
ஐஸ் உம ஐஸ் உம ஒட்டிக்குச்சு ஒட்டிக்குச்சு
ஹார்ட் உம ஹார்ட் உம முட்டிகுச்சி முட்டிகுச்சி
அழகே உன்னை தேடி வந்தேன் I Love You சொல்ல
ஐ லவ் யு .. Lets சிங்கம் டான்ஸ் .. Its சிங்கம் டான்ஸ்
லெட்ஸ் சிங் அண்ட் டான்ஸ் .. Its சிங்கம் டான்ஸ்
Everybody Put Up Your Hands And Say
Welcome To Valentines Day
Do The Job And Pump Up The Beat
On The Floor And Say Repeat Repeat
This Is சிங்கம் டான்ஸ் ..

Yaar Indha Saalai Oram Lyrics - Thalaivaa Song Lyrics

yaar indha saalai oram pookal vaithathu
kaatril engengum vaasam veesuthu
yaar endhan vaarthai meethu mounam vaithathu
pesamal kangal pesuthu

nagaramal indha nodi neela
endhan adi nenjam yenguthe
kuliraalum konjam analaalum
pinbu nerukkam thaan kolluthe
endhan aalanathu inru veraanathu
vannam nooraanathu vaanile..

yaar indha saalai oram pookal vaithathu
kaatril engengum vaasam veesuthu
yaar endhan vaarthai meethu mounam vaithathu
pesamal kangal pesuthu

Thalaivaa Thalaivaa Lyrics - Thalaivaa Song Lyrics

thalapathy thalapathy engal thalapathy thalapathy
thalapathy thalapathy neethaan enrum thalapathy
thalapathy thalapathy engal thalapathy thalapathy
thalapathy thalapathy neethaan enrum thalapathy

thalaivaa..thalaivaa..saritham ezhuthu thalaivaa
uyire uyire uyirai unakku tharavaa
ezhuvom..ezhuvom..unnaal ezhuvom
pinaal nizhalaai varuvoom
thoduvom thoduvom sigaram thoduvom
vizhunthaal vithaiyaai ezhuvom

thalapathy thalapathy engal thalapathy thalapathy
thalapathy thalapathy neethaan enrum thalapathy
thalapathy thalapathy engal thalapathy thalapathy
thalapathy thalapathy neethaan enrum thalapathy

Tamil Pasanga Lyrics - Thalaivaa Song Lyrics

tha tha tha thamizha
tha tha tha thamizha
tha tha tha thamizha
thamizha thamizha thamizha thamizha

[RAP]
paynam thodangum thalaiyanum adankum
arangam athirum tharunam
arangetram mudiyatum vidum pozhuthum
ennakenna udhayam akatum
athiradi nadanamum erimazhai vedikattum
pugalah paravatum tamizha tamizha
uyara nee paaranthidu tamizha tamizha
[/RAP]

tha tha miz miz pa pa sa sa ngaaaa
aaa eee ooo eaa ii aa okana
kasata thavara elara varala yanganna namana thamizhan naan

yengiruthalum oooo naanga enna senjalum ooooooo
tamizh odu thaanea ooo
engal santhosam sangeetham va va va

pasanga pasanga tamizh tamizh pasanga
pasanga pasanga tamizh tamizh pasanga
intha poomiyai athaiaa vaipom naanga thamizh pasanga ga ga ga…..

thirunalveli alwa..then madurai malli poovu
chennai gaana paatu naanga rasippom
kaanji pattu sela..pasu maadu suthum saala
naathu nadum vela..paatu padippom

engal mayilaatamum..konjum oyilaatamum
kovil karakaatamum adhirum
engal therukuthilum...engal esa paatilum
mellisaiygal thulli varum vaa vaa vaa vaa


pasanga pasanga..tamil tamil pasanga
pasanga pasanga..tamil tamil pasanga
indha boomiyai adhara vaipom naanga tamil pasanga

aaa eee ooo eaa ii aa okana
kasata thavara elara varala yanganna
namana thamizhan naan

[RAP] watch me run like aa
rendu kaalu kuthiraaa
aala theriyama kaala neeum viduraa
attam pottum paathaa naanga
thangamaana pasanga potinu vanthuta
kilikum thamizh pasanga [/RAP]

poo pol idli thosaa..adaa muruki vachaa meesaa
koola kudikaa aaasaa..pachaa thamizan
veluthu vacha veeti..pala kathaiya sollum paati
kabbadi kabbadi poti veera tamizan
kannamuchaaduvom jalli
kaatoduoom vertri kodi naaduvoom
tamizhaa sanga tamizh paatilum
thirukuraledrilum muukoluthi mulgivida va va va

aaa eee ooo eaa ii aa okana
kasata thavara elara varala yanganna namana
thamizhan naan
yengiruthalum oooo..naanga enna senjalum ooooooo
tamizh odu thaanea ooo..engal santhosam sangeetham va va va

pasanga pasanga..tamil tamil pasanga
pasanga pasanga..tamil tamil pasanga
indha boomiyai adhara vaipom naanga tamil pasanga ga ga ga..

Sol Sol Lyrics - Thalaivaa Song Lyrics

sol sol sol anbe nee sol
nil nil nil pogathey nil
sol sol sol sollaamal sol
solvatheylam kannaley sol
oru manjal meagam vanthu nenjil moothiyathu
kathal saaral ennai thaaka
anthimaalai suriyanum merkil vanthu nindru
unnai ennai ondru serka
ennaenavoo..thonrruthey
en penaee un nerukam veanduthey kannae kannae
sol sol sol anbe nee sol
nil nil nil pogathey nil
sol sol sol sollaamal sol
solvatheylam kannaley sol

oru manjal maegam vanthu naejil moothiyathu kathal saaral ennai thaaka
anthimaalai suriyanum merkil vanthu nendru unnai ennai ondru serka
ahhha.. ahhha..ahhha..
ahhha..!!

kanavugal keakuthu nee vara
kai veral keakuthu nee thoda

yaroo ennai parka oru ennam thonrida
neeyoo ennai parpaen athai engea sollida
ah en naeram indru avasaramaga mariponathey
en saigai indru ragasiyamaga ennai aaluthey

ilaigalil panethuli viluvathum
veyil vanthu athan meayil iluvathum
iyarkai irukira ragasiya anbe anbe….

sol sol sol anbe nee sol
nil nil nil pogathey nil

oru manjal meagam vanthu naejil moothiyathu kathal saaral ennai thaaka
anthimaalai suriyanum merkil vanthu nendru unnai ennai ondru serka

iruvarum oru moli peasalam
edayil mounathil peasalam

pennae en nejaim ennum puttai theraka
kannae un kangal athu saavikuduga

en pearil unthan pearinai searka aasai vanthathey
un tholeel enthan thoil vanthu sayaa nerum vanthathey

ithu ithu ithu oru inpama
ithu ithu ithu oru thunpama
inpamum thunpamum searnthatha sol solvaai pennae..

sol sol sol anbe nee sol
nil nil nil pogathey nil

oru manjal maegam vanthu naejil moothiyathu kathal saaral ennai thaaka
anthimaalai suriyanum merkil vanthu nendru unnai ennai ondru serka

ennaenavoo..

thorruthey en penae un nerukam venduthey kannea kannea

sol sol sol anbe nee sol
nil nil nil pogathey nil
sol sol sol sollaamal sol
solvatheylam kannaley sol

Sollitaley Ava Kaadhala Songs Lyrics

செல்லிட்டாலே அவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேரேறு வார்த்தையே
கேட்டிடவும் என்னி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

செல்லிட்டேனே இவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் செல்ல தோனல
இனி வேரேறு வார்த்தையே
பேசிடவும் என்னம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

அம்மையவ சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு போர ஒன்னா பாத்தேன்

மனசயே தொரந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தேஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

செல்லிட்டேனே இவ காதல

செல்லிட்டாலே அவ காதல

எத்தனையே சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுரதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே யேது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மரந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சென்னா
போகாம நிலச்சிடும் உதிரத்துல

அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

செல்லிட்டேனே இவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல ஒரு வார்த்தையே
யாரிடமும் செல்ல தோனல
இனி வேரேறு வார்த்தையே
பேசிடவும் என்னம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

Kedi Billa Killadi Ranga Songs Lyrics

கொஞ்சும் கிளி பாட வெச்சா, கும்மாலமும் போட வெச்சா
வீதியில ஆட வச்ச டா...
கோயிலுல சூடம் வச்சா, கொண்டையில பூவு வச்சா
பார்வையில காந்தம் வச்சா டா...

கெட்கம் அத தள்ளி வச்சா, விலங்காம புள்ளி வச்சா
அத்தனையு சொல்லி வச்சா டா
அந்த புள்ள யேதோ ஆப்படியே புள்ளி வச்சா டா...

ஊதுவத்தி போல என்ன வாசம் வீச வச்ச
தன்னந்தனியாக என்ன தானே பேச வச்ச
சூரியன போல அவள் கண்ணுள தான் பார்வையில்
சூரதேங்கா ஆனேன் டா
கட்டிவச்ச பூவெடுத்து கூந்தலில வெக்கயில
நாரா நானும் போனேன்டா
ரெட்டகையில் தீபெட்டிய நெஞ்சு குழியில் பத்திகிச்சு
வேர ஒன்னும் வேணான்டா
ஆயிசுக்கும் அந்த புள்ள ஒன்னும் மட்டும் போதும்னு
ஜோரா வாழ்ந்து சாவேன்டா
(கொஞ்சும்)

போகயில அந்த புள்ள பொண்ணு மாரி
பொக்குனு சிரிகையில முத்து மாரி
கால் கொலுசு பார்க்கையில் வெள்ளி மாரி
போடா அவ மாரி
யாரு போழிவா யாரு போழிவா
பூமியில காதல் பூ மாரி
கத்திரி வெயிலு உச்சியில வீச
அப்படி குளிரும் அந்த புள்ள போச
சாராயத்தில் இது போத அந்த புள்ள பாத்தா
சட்டுனு தான் மாறும் பாத்தா
தன தன்னனானே...
உன்னால நான் கமராசு
அந்த புள்ளையால
இப்போ நானும் தேவதாசு
தன தன்னனானே...

Avatha Paiyya Songs Lyrics

அவத்த பையா செவத்த பையா அலிச்சாட்டியம் யேனடா
கவுசி மேலே ஆசபட்ட கரிச்சாங் குஞ்சு நானடா
செரட்யில் பேஞ்ச சிறுமழை போல
நெஞ்சு கூட்டுல நெரஞ்சிருக்க
கஞ்சியில் கரைஞ்ச உப்பு கல்லு போல
கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க, நம்ம பூமி வரண்டிருக்கு
உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைந்திருக்கு...

ஓஓஓ... அவத்த பொண்ணே செவத்த பொண்ணே
அலிச்சாட்டியம் யேனடி...

வெண்ணி தண்ணி காச்சவா, உன் மேலு காலு ஊத்தவா
காச்சு போன கையில, உன் காஞ்ச மூஞ்சி தேக்கவா

கொட்டான் குச்சியில் மேலு தேச்சி குளிக்க வையடி
யே... ஆக்குள் பக்கம் மக்கபோரு ஆகுதே
நீ தள்ளி நில்லடி, ஆராதடி தொடாதடி...

ஓஓஓ... அவத்த பையா செவத்த பையா
அலிச்சாட்டியம் யேனடா...

கூத்து பாக்க போகலாம் கூட வாட வாரியா
சொல்லு பேச்சு கேக்குறேன்
கொஞ்சம் நெல்லு சோறு தாரியா

எள்ளு போட்ட ஈசல் தாரன் உன்ன தருவியா
நான் முந்தி போட்ட மூடி வச்சு பூக்கள
நீ மோந்து பாத்தியா முத்தாடையா முட்டா பையா

அவத பொண்ணே செவத்த பொண்ணே
அலிச்சாட்டியம் யென்னடி இலுத்துவச்சு கழுத்தருக்க
இலிச்சவாயன் நானடி

கயித்த அருத்த கன்னுகுட்டி போல
சித்தன் போக்கில் நான் அலைசே
கருவா சிருக்கி சீலையில் இருக்கி
கட்டி போட்டு சிரிக்கிறியே
உன் சூழ்ச்சி பலிச்சிருச்சே
நெல்லு சோத்து பானைக்குள்ளே
பூனை விழுந்திருச்சே

Yaaro Ivan Songs Lyrics

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ
நதியினில் ஒரு இலை விழுகிறதே
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
கரைசேருமா உன் கைசேருமா
எதிர்காலமே

எனக்காவே பிறந்தானிவன்
எனை காக்கவே வருவானிவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

சிக்கு புக்கு சிக்கு பாடல் வரிகள்


பெ: சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலோ போற வண்டி

ஆ: அதுல ஏரி போகலாமா சேலோ

பெ: நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

ஆ: திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி நீ தாவணி

பெ: யே தன்னா நன்னா நன்னா நன்னா தான்னானா...
(பெ: சிக்கு புக்கு)

ஆ: அதுல ஏரி போகலாமா சேலோ

பெ: நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

ஆ: ஏ... ஐயோ நானும் என்ன சொல்ல
என் மனசு எங்க புள்ள காடு மல தேடி அலையிறேன் டீ

பெ: யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா...

ஆ: நான் வான தாண்டி போக நானு ஏணி செய்ய போறேன் உன்ன
பூமி தாண்டி தூக்கி போக போறேன்

பெ: யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா...

ஆ: யே... ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்த சொல்லாம
உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
யே உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
(பெ: சிக்கு புக்கு)

ஆ: அதுல ஏரி போகலாமா சேலோ

பெ: நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

ஆ: ஹே... ஒத்த கேனி ஊருக்குள்ள ஒத்த குடம் தண்ணி மொல்ல
ஒத்தையில பொண்ணு நீயும் போக

பெ: யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா...

ஆ: அட பத்தமட பாய் இருக்க பக்கத்துல நீ இருக்க
செத்து செத்து நான் பொழக்கிறேன் டீ

பெ: யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா...
(ஆ: யே... ஒரு)

பெ: சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலோ போற வண்டி

ஆ: அதுல ஏரி போகலாமா சேலோ

பெ: நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

ஆ: திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி நீ தாவணி

பெ: யே தன்னா நன்னா நன்னா நன்னா தான்னானா...
(பெ: சிக்கு புக்கு)

ஆ: அதுல ஏரி போகலாமா சேலோ

பெ: நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

Vidhai Pola Maraivaaka -Singam II

விதை போல மறைவாக வாழ்ந்தவன் இன்று தான்
மத யானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயில்கிறான்

இமை பொழுதும் உறங்காத காவலன்
இவன் சுமை கண்டு மிரளாத சேவகன்
கொள்கையில் மாறாத கோமகன்
இவன் திசை எங்கும் காத்திடும் திருமகன்

இடி வந்து விழுந்தாலும் இடியாதவன்
இடர் என்ன வந்தாலும் இடறாதவன்
பதறாமல் சிதறாமல் அதிராமல் உதிராமல்
இருக்கின்ற வரம் பெட்ட்றவன்

பகை என்ன வந்தாலும் பதராதவன்
பதவிகள் தடுத்தாலும் பணியாதவன்
ஓர் கோடி எதிர்த்தாலும் மிரலாதவன்
ஒற்றையை பல பேரை வதம் செய்தவன்

எதிரிகள் எவர் என்று என்னதவன்
தோல்வியின் விளும்பிலும் துவலாதவன்
விலை என்ன தந்தாலும் வலையாதவன்
எளிமைக்கு இவன் என்றும் துனையானவன்

மலையாக நின்று மற்போரில் வென்று
அடுத்த தளம் எதுவென்று அஞ்சாமல் தளமாடுவான்

[விதை போல ..]

தனியாக இருந்தாலும் படை தான் இவன்
தரணியை பிளக்கின்ற எடை தான் இவன்
புலன் ஐந்தும் தெளிவாக இருகின்றவன்
புறம் நான்கும் எளிதாக வலைகின்றவன்

உடையாத தடைகளை உடைகின்றவன்
உண்மையாய் சாதனை படைகின்றவன்
எரிமலை கோலம்பாக கொதிகின்றவன்
குறி வைத்து சமரிலே செய்கின்றவன்

மின்னல் என சீறி அமில மழை தூவி
அழுகின்றி தேசத்தை அழகாக துடைகின்றவன்

[விதை போல ..]

உன்னை காணாது நான்

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
கிருஷ்ணா

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

கிருஷ்ணா

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
நிதம் காண்டின்ற வான் கூட நிஜமில்லை
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே


உன்னைக் காணாமல்

கம்தநிஸ நித பம கம ரிகரிஸ

உன்னைக் காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
நளினி மோகண ஷியாமள ரங்கா
தீம் தீம் க்டதகதின்னா
நடன பாவ ஸ்ருதிலயகங்கா
க்டதகதின் தீம் தீன்னா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்



அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாடுவேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
பின் இருந்து வந்து என்னை பம்பரமாய்
சுற்றி விட்டு 
உலகுண்ட பெருவாயில் எந்தன் வாயோடு
வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாள் அடி
உன்னைக் காணாமல்

அணு விதைத்த பூமியிலே


அணு விதைத்த பூமியிலே
அருவடைக்கும் அணுகதிர் தான்

பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லை
புது வீடெதுவும் பால் வெளியில் இன்றுவரை இல்லை

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா

கருவரையும் வீடல்ல கடல் சூழலதும் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை
நம் நோய்க்கு அன்பன்றி வேரு மருந்தில்லை

போர் செல்லும் வீரம் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா

நீ பார்த்த விழிகள்

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இல்லை அவசரமா
இன்னும் வேண்டுமா ,அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்ததால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

நிஜமடிப் பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன்  நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இன்றி
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

நிழல் தரும் இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே உயிரே உயிர் நீ தான் என்றால்
உடனே வருவேன் உயிர் சாகும் முன்னால்
அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே

நிஜமடிப் பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன்  நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இன்றி
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இல்லை அவசரமா
இன்னும் வேண்டுமா ,அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்ததால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

கொஞ்சம் உளறிக் கொட்டவா

கொஞ்சம் உளறிக் கொட்டவா
கொஞ்சம் நெஞ்சை கிளறிக் காட்டவா
கஞ்சம் வாயை மூடவா
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா
கொஞ்சம் வழியைக் கேட்டேன்அடி கொஞ்சம் கொஞ்சம் வழிகள் தருகிறாய்

நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதைய மூலையில்
நானே இருப்பேன் (2)

கொஞ்சம் உள்ளம் சிந்திடு
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு
கொஞ்சம் பார்வை வீசிடு
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு
கொஞ்சம் திறக்க சொன்னேன்
அடி கொஞ்சம் கொஞ்சம் மறைக்க பார்க்கிறாய்

ஆ கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை
இப்போலி வேலியை இன்றாவது உடை (2)

காக்கை தூது அனுப்பிடு
காற்றை வந்து உன் கூந்தல் கோதுவேன்
ரெக்கை ஏதும் இன்றியும்
தூக்கிக் கொண்டு விண்ணில் ஏறுவேன்
இன்னும் ஜென்மம் கொண்டால்
உன் கண்முன் தோன்றி இம்சை பண்ணுவேன்

என் இதய கூட்டிலே
உன் இதயம் கோர்க்க வா
ஈருயிராய் சேர்க்க வா
ஒன்றாகிட வா (2)

Wednesday, 19 June 2013

Vaangana Vanakangana Lyrics

What Bro.. Nadanam Hmmm Hmmm
Songa.. Bangu.. Yaar Angae..
Broku Oru Bangu.. What.. Again Bangu..
Songu.. Songu.. Engae Paadu..
Vaangana Vanakangana My Songa Nee Kelungana
Naa Olarala Olaralana Romba Feeling Feelinguna
Hey Aanana Uunana Un Aala Thaedi Pova
Nee Venannu Ponaana Nee Devadaasa Aava
Ava Latea Thaana Taata Solva Pinnala Povaatha
Hey Oothikka Oothikka Oothikkana
Manasa Nee Konjam Maathikkana
Quarter Waterum Senthuchuna
Kottuthu Kaathal Thathuvanthaan
Vaangana Vanakangana My Songa Nee Kelungana
Naa Olarala Olaralana Romba Feeling Feelinguna
Life Oru Boatungana Safetya Otungana
Lovela Maatikitta Saethula Sikkidumna..
Hitleru Torture Ellam History Paesuthanna
Ivalunga Torture Èllam Yaarumae Paesalana
Whisky Beer Bøthathaan Møønu Høuril Pøgumthaan
Appadi Irutha Naa Thirunthida Maataena
Hey Oøthikka Oøthikka Oøthikkana
Manasa Nee Kønjam Maathikkana
Quarter Waterum Šenthuchuna
Køttuthu Kaathal Thathuvanthaan
Vaangana Vanakangana My Šønga Nee Kelungana
Naa Olarala Olaralana Rømba Feeling Feelinguna

Nenje Ezhu Lyrics


Aayiram Suriyan Suttaalum
Karunaiyin Varnam Karainthaalum
Vaan Varai Atharmam Aandaalum
Manithan Anbai Maranthaalum
Valiyaal Un Uyir Theinthaalum
Un Kaathal Azhiyaathae…
Nenje Ezhu.. Nenje Ezhu..
Nenje Ezhu.. Nenje Ezhu..
Nenje Ezhu.. Nenje Ezhu..
Nenje Ezhu.. Nenje Ezhu..
Nenje Ezhu.. Nenje Ezhu..
Kaathal.. Endrum.. Azhivathillai..
Iruvar Vaanam Vaer Endraalum
Un Nenjil Ninaivugal Azhinthaalum
Paruvangal Uruvam Maarinaalum
Kuzhanthai Sirikka Maranthaalum
Eyarkaiyil Vithadam Purandaalum
Un Kaathal Azhiyaathae
Nenje Ezhu.. Nenje Ezhu..
Nenje Ezhu.. Nenje Ezhu..
Nenje Ezhu.. Nenje Ezhu..
Nenje Ezhu.. Nenje Ezhu..
Nenje Ezhu.. Nenje Ezhu..
Kaathal.. Èndrum.. Azhivathillai..
Anjaathae Thunjaathae Ini Èndrum Illai Vethanai
Puthithaai Pirapaai Vazhi Èngum Un Mun Pøø Mazhai
Ènnaalum Un Kaathal Ithu Vaazhum Šathiyamae
Thølaiyaathae Èntha Irulilum Maraiyaathae
Nenje Èzhu.. Nenje Èzhu..
Nenje Èzhu.. Nenje Èzhu..
Nenje Èzhu.. Nenje Èzhu..
Nenje Èzhu.. Nenje Èzhu..
Nenje Èzhu.. Nenje Èzhu..
Kaathal.. Èndrum.. Azhivathillai..
Aayiram Šuriyan Šuttaalum
Karunaiyin Varnam Karainthaalum
Valiyaal Un Uyir Theinthaalum
Un Kaathal Azhiyaathae…
Nenje Èzhu.. Nenje Èzhu..
Nenje Èzhu.. Nenje Èzhu..
Nenje Èzhu.. Nenje Èzhu..
Nenje Èzhu.. Nenje Èzhu..
Nenje Èzhu.. Nenje Èzhu..
Kaathal.. Èndrum.. Azhivathillai..

Kadal Raasa Naan Lyrics


Aadaatha Kaalgalum Aadum Aiya
Enga Kaathoram Kadal Pura Paadum Aiya
Vangaala Karaiyoram Vaarum Aiya
Enga Paaimara Vilaiyaata Paarum Aiya
Komban Sura Vettai Aadum
Kadal Raasa Naan.. Kadal Raasa Naan..
Raththam Sinthi Muthu Kulithidum
Kadal Raasa Naan.. Mariyan Naan..
Nethili Kolambu Vaada.. Ha.. Ha.. Ha..
Enga Neerodi Kaathula Veesumaiya
Ae.. Otha Marangalum Uppu Karuvaaduma
Siththam Kulirnthidum Bothai Aiya
Aeththam Konda Aavi Azhuthida
Sitham MaraKaandru Vithakaiya Kaatidum Komali Ah..
Aeththam Konda Aavi Azhuthida
Sitham MaraKaandru Vithakaiya Kaatidum Komali Ah..
Komban Sura Vettai Aadum
Kadal Raasa Naan.. Kadal Raasa Naan..
Raththam Sinthi Muthu Kulithidum
Kadal Raasa Naan.. Mariyan Naan..
Naan Othaiyila Paadurene Thannaala
Intha Paalaivana Paraigalin Munnaale Munnaale
Naan Othaiyila Paadurene Thannaala
Intha Paalaivana Paraigalin Munnaale
Verum Buthi Ketta Paavigalin Naduve
Pølambum Èn Uyire Uyire
Naan Oøra Vittu Oøra Vanthen Thaniyaaga
Ippø Oønamaaga Šuthurene Adiye
Èn Køøtumaram Onna Šerum Nenapula
Thavichaen Panimalare Panimalare Panimalare..
Kømben Šura Vettai Aadum
Kadal Raasa Naan.. Kadal Raasa Naan..
Kømben Šura Vettai Aadum
Kadal Raasa Naan.. Kadal Raasa Naan..

Innum Konjam Neram Lyrics



Innum Konjam Neram Iruntha Thaan Enna
Aen Avasaram Enna Avasaram Nillu Ponne
Innum Konjam Neram Iruntha Thaan Enna
Aen Avasaram Enna Avasaram Nillu Ponne
Innum Konjam Neram Iruntha Thaan Enna
Aen Avasaram Enna Avasaram Nillu Ponne
Innum Pesa Kooda Thodangala
En Nenjamum Konjamum Nerayala
Ipa Enna Vittu Pogatha
Enna Vittu Pogatha
Innum Pesa Kooda Thodangala
En Nenjamum Konjamum Nerayala
Ipa Mazha Pola Nee Vanthaa
Kadal Pola Naan Niraivaen
Innum Konjam Neram Iruntha Thaan Enna
                                                  Aen Avasaram Enna Avasaram Nillu Ponne


Ithuvaraikkum Thaniyaaga En Manasa Alaiyavitta
Alaiyavitta.. Alaiyavittaaye..
Ethirpaara Nerathula Ithayathula Valayavitta
Valayavitta.. Valayavittaaye..
Nee Vanthu Vanthu Pøyen Antha Alaigala Pøla
Vantha Un Kaiyula Maatikuven Valayala Pøla
Un Kannuketha Azhaga Varen Kaathirudaa Kønjam
Unna Ippadiye Thanthaalum Thithikume Nenjam
Innum Kønjam Kaalam Pøruththaa Thaan Ènna
Aen Avasaram Ènna Avasaram Šøllu Kanne
Innum Kønjam Kaalam Pøruththaa Thaan Ènna
Aen Avasaram Ènna Avasaram Šøllu Kanne
Kadal Maatha Aanaiyaaga Uyirødu
Unakaaga Kaathirupen Kaathirupenya..
Èn Kannu Rendum Mayanguthae Mayanguthae
Unnidam Šøllave Thayanguthae
Intha Uppu Kaathu Inikuthu
Unnayum Ènnayum Èzhukuthu
Unna Èzhukka Ènna Èzhukka
Èn Manasu Nerayumaa
Intha Meen Udambu Vaasana
Ènna Nee Thøttathum Manakuthae
Intha Iravellam Nee Pesu
Thalaiyaati Naan Rasipen
Innum Kønjam Neram Iruntha Thaan Ènna
Aen Avasaram Ènna Avasaram Nillu Pønne
Innum Kønjam Neram Iruntha Thaan Ènna
Aen Avasaram Ènna Avasaram Nillu Pønne
Nee Èn Kanna Pøla Irukanum
Èn Pillaiku Thagappan Aavanum
Antha Alaiyøram Namma Pasanga Kønji Vilaiyaadanum
Nee Šønthamaaga Kidaikanum
Nee Šønnathellam Nadakanum
Namma Ulagam Oønu Indru Naam Uruvaakanum

Enga Pona Raasa Lyrics


Enga Pona Raasa
Saayangaalam Aache
Enga Pona Raasa
Saayangaalam Aache
Kanji Aari Pochu
Nenju Aeri Vaayen
Neeyum Naanum Sentha
Neeyum Naanum Sentha
Vaanam Kondaadum
Antha Vaanam Kondaadum
Neeyum Naanum Sentha
Vaazhkai Varamaagum
Intha Vaazhkai Varamaagum
Enna Seiya Raasa
Unmatham Aache
Enga Pona Raasa
Kaalam Enakkul Uraiyuthu
Kanneer Kadalodu Kalakkuthu
Un Mugam Un Udal Theduthu
Aeno Enakenna Kedithu
Enga Pona Raasa
Naan Enna Seiya Raasa
Enga Pona Raasa
Naan Enna Seiya Raasa
En Vayasu Veenaaguthu
Enga Pona Raasa
Saayangaalam Aache
Kanji Aari Pochu
Nenju Aeri Vaayen
Neeyum Naanum Sentha
Neeyum Naanum Sentha
Vaanam Køndaadum
Antha Vaanam Køndaadum
Neeyum Naanum Šentha
Vaazhkai Varamaagum
Intha Vaazhkai Varamaagum
Ènna Šeiya Raasa
Šaayangaalam Aache