கொஞ்சும் கிளி பாட வெச்சா, கும்மாலமும் போட வெச்சா
வீதியில ஆட வச்ச டா...
கோயிலுல சூடம் வச்சா, கொண்டையில பூவு வச்சா
பார்வையில காந்தம் வச்சா டா...
கெட்கம் அத தள்ளி வச்சா, விலங்காம புள்ளி வச்சா
அத்தனையு சொல்லி வச்சா டா
அந்த புள்ள யேதோ ஆப்படியே புள்ளி வச்சா டா...
ஊதுவத்தி போல என்ன வாசம் வீச வச்ச
தன்னந்தனியாக என்ன தானே பேச வச்ச
சூரியன போல அவள் கண்ணுள தான் பார்வையில்
சூரதேங்கா ஆனேன் டா
கட்டிவச்ச பூவெடுத்து கூந்தலில வெக்கயில
நாரா நானும் போனேன்டா
ரெட்டகையில் தீபெட்டிய நெஞ்சு குழியில் பத்திகிச்சு
வேர ஒன்னும் வேணான்டா
ஆயிசுக்கும் அந்த புள்ள ஒன்னும் மட்டும் போதும்னு
ஜோரா வாழ்ந்து சாவேன்டா
(கொஞ்சும்)
போகயில அந்த புள்ள பொண்ணு மாரி
பொக்குனு சிரிகையில முத்து மாரி
கால் கொலுசு பார்க்கையில் வெள்ளி மாரி
போடா அவ மாரி
யாரு போழிவா யாரு போழிவா
பூமியில காதல் பூ மாரி
கத்திரி வெயிலு உச்சியில வீச
அப்படி குளிரும் அந்த புள்ள போச
சாராயத்தில் இது போத அந்த புள்ள பாத்தா
சட்டுனு தான் மாறும் பாத்தா
தன தன்னனானே...
உன்னால நான் கமராசு
அந்த புள்ளையால
இப்போ நானும் தேவதாசு
தன தன்னனானே...
வீதியில ஆட வச்ச டா...
கோயிலுல சூடம் வச்சா, கொண்டையில பூவு வச்சா
பார்வையில காந்தம் வச்சா டா...
கெட்கம் அத தள்ளி வச்சா, விலங்காம புள்ளி வச்சா
அத்தனையு சொல்லி வச்சா டா
அந்த புள்ள யேதோ ஆப்படியே புள்ளி வச்சா டா...
ஊதுவத்தி போல என்ன வாசம் வீச வச்ச
தன்னந்தனியாக என்ன தானே பேச வச்ச
சூரியன போல அவள் கண்ணுள தான் பார்வையில்
சூரதேங்கா ஆனேன் டா
கட்டிவச்ச பூவெடுத்து கூந்தலில வெக்கயில
நாரா நானும் போனேன்டா
ரெட்டகையில் தீபெட்டிய நெஞ்சு குழியில் பத்திகிச்சு
வேர ஒன்னும் வேணான்டா
ஆயிசுக்கும் அந்த புள்ள ஒன்னும் மட்டும் போதும்னு
ஜோரா வாழ்ந்து சாவேன்டா
(கொஞ்சும்)
போகயில அந்த புள்ள பொண்ணு மாரி
பொக்குனு சிரிகையில முத்து மாரி
கால் கொலுசு பார்க்கையில் வெள்ளி மாரி
போடா அவ மாரி
யாரு போழிவா யாரு போழிவா
பூமியில காதல் பூ மாரி
கத்திரி வெயிலு உச்சியில வீச
அப்படி குளிரும் அந்த புள்ள போச
சாராயத்தில் இது போத அந்த புள்ள பாத்தா
சட்டுனு தான் மாறும் பாத்தா
தன தன்னனானே...
உன்னால நான் கமராசு
அந்த புள்ளையால
இப்போ நானும் தேவதாசு
தன தன்னனானே...
No comments:
Post a Comment