Thursday, 20 June 2013

Vidhai Pola Maraivaaka -Singam II

விதை போல மறைவாக வாழ்ந்தவன் இன்று தான்
மத யானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயில்கிறான்

இமை பொழுதும் உறங்காத காவலன்
இவன் சுமை கண்டு மிரளாத சேவகன்
கொள்கையில் மாறாத கோமகன்
இவன் திசை எங்கும் காத்திடும் திருமகன்

இடி வந்து விழுந்தாலும் இடியாதவன்
இடர் என்ன வந்தாலும் இடறாதவன்
பதறாமல் சிதறாமல் அதிராமல் உதிராமல்
இருக்கின்ற வரம் பெட்ட்றவன்

பகை என்ன வந்தாலும் பதராதவன்
பதவிகள் தடுத்தாலும் பணியாதவன்
ஓர் கோடி எதிர்த்தாலும் மிரலாதவன்
ஒற்றையை பல பேரை வதம் செய்தவன்

எதிரிகள் எவர் என்று என்னதவன்
தோல்வியின் விளும்பிலும் துவலாதவன்
விலை என்ன தந்தாலும் வலையாதவன்
எளிமைக்கு இவன் என்றும் துனையானவன்

மலையாக நின்று மற்போரில் வென்று
அடுத்த தளம் எதுவென்று அஞ்சாமல் தளமாடுவான்

[விதை போல ..]

தனியாக இருந்தாலும் படை தான் இவன்
தரணியை பிளக்கின்ற எடை தான் இவன்
புலன் ஐந்தும் தெளிவாக இருகின்றவன்
புறம் நான்கும் எளிதாக வலைகின்றவன்

உடையாத தடைகளை உடைகின்றவன்
உண்மையாய் சாதனை படைகின்றவன்
எரிமலை கோலம்பாக கொதிகின்றவன்
குறி வைத்து சமரிலே செய்கின்றவன்

மின்னல் என சீறி அமில மழை தூவி
அழுகின்றி தேசத்தை அழகாக துடைகின்றவன்

[விதை போல ..]

No comments:

Post a Comment